Wednesday, October 19, 2011

உலக நாடுகள் பொருளாதாரத்தி மாபெரும் சரிவடைந்துள்ளது

             இதைப் பேசுகின்ற அளவிற்கு எனக்கு பொருளாதாரம் பரிச்சயம்மில்லை.
ஆனாலும் உலக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நம் நாட்டின் அன்றாட வாழ்வில் சிரு சிக்கலை எற்படுத்தலாம்.
கிரீஸ் நாடு உலக வங்கியில் கடன் வாங்க அரசுப் ப்ணியில் ஆட்குறைப்பு செய்துள்ளது.(மக்களின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டூலக வங்கி கடன் தர ஒப்புக்கொண்டுள்ளது)கிட்ட தட்ட25% அரசுபணியாளர்கள் நிக்கப் பட்டுள்ளனர்.ஆனால் இன்றைய அன்னாட்டின் நிலைமக்களின் கோபத்தால் நாடு த்ழுவிய மாபெரும் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என்று போராட்டத்தில் ஸ்தம்பித்துள்ளது.(கடன் கிடைத்தபிறகு மக்களின் பொருளாதாரம் உயருமா?)
   அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.மற்ற நாடுகளில் கலவரங்கள் ஏற்படுகின்றன. இந்தியா பன்மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.
 இதன் மூலமாக சிக்கனத்தையும், உழைப்பில் சிரத்தையும் தேவை என நமக்கு அறிவுருத்துகின்றது.